மும்பை: சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது அதிகமான எம்.எல்.ஏக்களை அழைத்து வருவேன் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இது கோவா கிடையாது மகாராஷ்டிரா: சரத் பவார் சீற்றம்
மும்பை: சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது அதிகமான எம்.எல்.ஏக்களை அழைத்து வருவேன் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.